260
நீலகிரி மாவட்டம் முதுமலையில் நிலவும் இதமான காலநிலையால் மாலை நேரங்களில் சாலையோரத்தில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.  தென்மேற்கு பருவ மழை காரணமாக ...

465
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல பெருமளவு மக்கள் திரண்டதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு சார்பில்...

547
உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்த ஏற்பட்ட தொடர் விபத்துகளால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேட்டத்தூர் ஜிஎஸ்டி சாலையில் முன்னால் ச...

590
சீனாவின் கான்சு மாகாணத்தில் மிங்ஷா மலைப்பகுதியில் உள்ள பண்டைக்கால துன்ஹுவா பாலைவன நகரில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். மிகப்பெரிய பிறை வடிவிலான மணற்குன்றுகள் சூழ்ந்த யுயேயா சோலைப் பகுதியி...

368
சேலம் வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இண்டிக்கேட்டர் போடாமல் வலது பக்கமாக திரும்பி அணுகு சாலையில் நுழைய முற்பட்ட அரசு பேருந்து மீது, தனியார் பேருந்து மோதியதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் ...

209
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக போலீசார் தடை விதித்துள்ளனர். ம...

244
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உடைந்த படிக்கட்டுடன் இயங்கிவரும் அரசு பேருந்தை சீர்படுத்துமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூரிலிருந்து போச்சம்பள்ளி வரை பல்வேறு கிராமங்கள் வழிய...



BIG STORY